பாலஸ்தீனம்

பேங்காக்: சென்ற ஆண்டு அக்டோபர் ஏழாம் தேதியன்று இஸ்ரேல் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் தாய்லாந்து நாட்டவர் இருவர் மாண்டது குறித்து அந்நாட்டுப் பிரதமர் ஸ்ரெத்தா தவிசின் வெள்ளிக்கிழமையன்று (மே 17) வருத்தம் தெரிவித்தார்.
வாஷிங்டன்: இஸ்‌ரேலுக்கு 1 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் (S$1.35 பி) அதிகப் பெறுமானமுள்ள ஆயுதங்களை அனுப்பிவைக்கத் திட்டமிட்டுவதாக அமெரிக்க நாடாளுமன்றத்திடம் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
ராஃபா: கூடுதலானோரை காஸாவின் ராஃபா நகரிலிருந்து வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவிட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் நிறுவனத்தில் முழு உறுப்பினராகச் சேர பாலஸ்தீனம் விண்ணப்பம் செய்துள்ளது. இதற்கு சிங்கப்பூர் உட்பட 143 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
மட்ரிட்: காஸா போரில் அமைதியின் தொடர்பில் தெளிவான கடப்பாடு தெரிவிக்கத் தவறிய இஸ்ரேலியக் கல்வி நிலையங்களுடன் உறவைத் தற்காலிகமாகக் கைவிடத் தயார் என்று ஸ்பெயினில் உள்ள பல்கலைக்கழகங்கள் கூறியுள்ளன.